உளுந்தூர்பேட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் கொள்ளை..!!

உளுந்தூர்பேட்டை: தொப்பைக்குளம் கிராமத்தில் ராஜாமணி (63) என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் கொள்ளை அடிக்கப்பட்டது. 60 சவரன் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் பற்றி திருநாவலூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கூகுள் மேப்பை நம்பி ஆற்றுக்குள் காரை விட்ட இளைஞர்கள்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

தீபாவளியையொட்டி அக்டோபர் 29ம் தேதிக்கு; முக்கிய ரயில்கள் அனைத்திலும் 5 நிமிடத்தில் புக்கிங் முடிந்தது: தென் மாவட்ட ரயில்கள் ஹவுஸ்புல்