Latest செய்திகள் தமிழகம் உளுந்தூர்பேட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் கொள்ளை..!! LavanyaJune 11, 2024, 9:51 am037 views உளுந்தூர்பேட்டை: தொப்பைக்குளம் கிராமத்தில் ராஜாமணி (63) என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் கொள்ளை அடிக்கப்பட்டது. 60 சவரன் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் பற்றி திருநாவலூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.