உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி போர் நிறுத்தம் குறித்து பேசியுள்ளார்: ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்

கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி போர் நிறுத்தம் குறித்து பேசியுள்ளார் என்று ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் தகவல் அளித்துள்ளார். மேலும் பேசிய அவர், “போரை நிறுத்தி உக்ரைன்- ரஷ்யா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என மோடி வலியுறுத்தினார்.போர் தாக்குதலுக்கு உள்ளான உக்ரைன் நாட்டிற்கு பிரதமர் மோடி நிவாரண பொருட்களை வழங்கினார்,”இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன்

மாநில சுயாட்சி கொள்கையை வென்றெடுக்க உறுதி ஏற்போம்

திருச்சூரில் இருந்து வந்த ஏடிஎம் கொள்ளையர்கள் வெப்படை அருகே பிடிபட்ட பரபரப்பு காட்சி வெளியானது!