சித்த மருத்துவ சான்றிதழ் படிப்பை வழங்க யுஜிசியிடம் உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி!

மதுரை: சித்த மருத்துவ சான்றிதழ் படிப்பை வழங்க யுஜிசியிடம் உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா? என ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தஞ்சை தமிழ் பல்கலைக்கழக பதிவாளர் பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் வல்லத்தில் சித்த மருத்துவ கிளினிக் நடத்தி வரும் ஜெயக்குமார் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

 

Related posts

சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணுவிடம் இருந்து ஹார்ட் டிஸ்க்குகள் பறிமுதல்

செங்கல்பட்டில் 8 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி!!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் கோரிய வழக்கில், நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்