ஆக.21 முதல் செப்.4ம் தேதி வரை யுஜிசி நெட் தேர்வு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

டெல்லி: ஆக.21 முதல் செப்.4ம் தேதி வரை யுஜிசி நெட் தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. காலை 9 மணி முதல் 12 மணி வரையும் பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரையும் தேர்வு நடைபெறும். வினாத்தாள் கசிவு புகாரை அடுத்து தேசிய தேர்வு முகமை கடந்த மாதம் யுஜிசி நெட் தேர்வை ரத்து செய்திருந்தது.

 

Related posts

ஊதிய உயர்வு கோரி சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

ஆந்திராவில் இருந்து ரயிலில் 6 கிலோ கஞ்சா கடத்திய தனியார் பள்ளி ஆசிரியர் கைது

அமெரிக்க நாட்டிலுள்ள பல்வேறு தமிழ்ச் சங்கங்களின் நிர்வாகிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.