உடுப்பியில் பைக் மீது மினி லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

பெங்களூரு : கர்நாடகா மாநிலம் உடுப்பியில் பைக் மீது மினி லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். கார்கலா – தர்மஸ்தலா நெடுஞ்சாலையில் ஹொஸ்மாரு பாஜிகுட்டே என்ற பகுதிக்கு அருகில் விபத்து ஏற்பட்டது. விபத்தில் ஆச்சார்யா(36), சுமிக்ஷா(7), சுஷ்மிதா (5), சுஷாந்த் 2) ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

Related posts

தமிழ்நாட்டுக்கு மஞ்சள் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி-கும்பகோணம் சாலையை 8 ஆண்டுகளாக கிடப்பில் போட்ட ஒன்றிய அரசு: டெல்டா மாவட்டத்துக்கு செல்லும் மக்கள் தவிப்பு

2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றிபெற 95 ரன்கள் இலக்கு