இதுகுறித்து மெஞ்ஞானபுரம் போலீசுக்கும், வருவாய் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சிலை 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என கூறப்படுகிறது.
இதுகுறித்து மெஞ்ஞானபுரம் போலீசுக்கும், வருவாய் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சிலை 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என கூறப்படுகிறது.