உதகையில் பைக்காரா படகு இல்லம் திறப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் 4 மாதங்களாக மூடப்பட்டிருந்த பைக்காரா படகு இல்லம், இன்று (ஆக.04) திறக்கப்படுவதாக சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது. சாலை பணிகளுக்காக மூடப்பட்டிருந்த நிலையில் இன்று திறக்கப்படுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related posts

குட்டிக் குட்டி வீட்டுக் குறிப்புகள்

ஒரு குவளை நீர் கொடுங்கள் சொல்கிறார் தேவதைகளின் தேவதை!

AI ரிடச்!