இருசக்கர வாகன ஷோரூமில் நள்ளிரவில் தீ விபத்து: 5 வாகனங்கள் சேதம்


விழுப்புரம்: விழுப்புரம்-சென்னை சாலையில் உள்ள மகாலட்சுமி ஷோரூமில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டத்தில் 5 இருசக்கர வாகனங்கள் சேதம் அடைந்துள்ளது. நள்ளிரவு ஏற்பட்ட தீவிபத்தால் சர்வீஸ்க்கு வந்திருந்த 5 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதம் அடைந்தது. விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்