விபத்தில் இருவர் உயிரிழப்பு: வேடிக்கை பார்க்க வந்து பலர் காயம்

விருதாச்சலம்: விருதாச்சலம் அருகே பரவலூர் -கோமங்கலம் இடையே பைக்கில் சென்ற இரு இளைஞர்கள், லாரி மோதியதில் உயிரிழந்தனர். விபத்தை வேடிக்கை பார்க்க குவிந்த கூட்டத்தின் மீது, கார் மோதியதில் 17 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓட்டம். கார் ஓட்டுநரைப் பிடித்து அங்கிருந்தவர்கள் சரமாரியாக தாக்கினர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

ஏரியில் குளிக்கும் போது சுழலில் சிக்கி 4 குழந்தைகள் உயிரிழந்த பரிதாப சம்பவம்!

லெபனான் நாட்டில் பேஜர்கள் மூலம் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்: 8 பேர் பலி; 2,700-க்கும் மேற்பட்டோர் காயம்!

மின் கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி இந்தியா கூட்டணி கட்சிகள் புதுவையில் நாளை பந்த்