சென்னை: கஞ்சா கடத்திய இருவர் கைது

சென்னை: ஆந்திராவில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்ட்ரல் வந்த பினாகினி எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சா கடத்தி வந்த ஜிஹோசியா மிஷல், பினுவல் பெய்க் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்து 8 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

நீலகிரிக்கு கனமழை எச்சரிக்கை: உதவி எண் அறிவிப்பு

திருப்பாலைவனம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் மனுக்கள் ஆய்வு: துரை சந்திரசேகர் எம்எல்ஏ பங்கேற்பு

புழுதிவாக்கம் அரசு பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி: அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ வழங்கினார்