இருவழி ரயில்பாதை: நிலை அறிக்கை தாக்கல் செய்ய ஆணை

மதுரை: தஞ்சாவூர்- விழுப்புரம் ரயில் பாதையை இரட்டை வழி அகல ரயில் பாதையாக மாற்ற உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டது. மனுதாரர் கோரிக்கை குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய ஒன்றிய அரசுக்கு உத்தரவிடப்பட்டது. தஞ்சை – விழுப்புரம் ரயில்பாதையை இரட்டை வழி அகல ரயில்பாதையாக மாற்ற உத்தரவிட மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டது.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது