Latest செய்திகள் தமிழகம் தூத்துக்குடியில் உப்பு ஆலையில் சிக்கி தவித்த வட மாநில தொழிலாளர்கள் மீட்பு!! PorselviDecember 21, 2023, 10:33 am0100 views தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், புல்லாவெளி உப்பு ஆலையில் 4 நாட்களாக வட மாநில தொழிலாளர்கள் உணவு, தண்ணீர் இன்றி தவித்து வந்தனர். வெள்ளத்தால் சிக்கி தவித்த இவர்களை பேரிடர் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர்.