தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதி வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 2 பேர் சரண்..!!

தூத்துக்குடி: தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதி வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 2 பேர் சரணடைந்தனர். காதல் தம்பதி கொலை வழக்கில் தொடர்புடைய 2 பேர் வள்ளியூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். 4 நாட்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்ட மாரிச்செல்வம், கார்த்திகா வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

Related posts

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் விக்கிரவாண்டியில் திண்ணை பிரசாரம்: விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி அறிவிப்பு

வெளிநாடு செல்லும் அண்ணாமலை; தமிழக பாஜவை நிர்வகிக்க கமிட்டி அமைக்க திட்டம்: தேர்தலில் வேலை செய்யாதவர் பதவியை பறிக்க முடிவு