தூத்துக்குடி மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்லத் தடை

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் விசை மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் இன்று மின்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டது. தூத்துக்குடி கடல் பகுதியில் 60.கி.மீ வரை பலத்த காற்று வீசும் என்பதால் மினிபிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டது.

Related posts

ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம்: மரக்கன்றுகளை நட்டுவைத்து கலெக்டர் அசத்தல்

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை

ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன் ராஜினாமா: முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராக பதவியேற்கிறார்