Latest செய்திகள் தமிழகம் தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் ரூ.6 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் SureshSeptember 2, 2024, 2:26 pm089 views தூத்துக்குடி: தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் ரூ.6 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கைக்கு படகு மூலம் கடத்தப்பட இருந்த 58 கிலோ போதைப்பொருளை கியூ பிரிவு போலீஸ் பறிமுதல் செய்தது.