தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் ரூ.6 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

தூத்துக்குடி: தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் ரூ.6 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கைக்கு படகு மூலம் கடத்தப்பட இருந்த 58 கிலோ போதைப்பொருளை கியூ பிரிவு போலீஸ் பறிமுதல் செய்தது.

Related posts

கள்ளச்சாராயம் விற்பனை; அதிக வழக்குகள் பதிவாகும் மாவட்டங்களில் கூடுதல் காவலர்களை நியமிக்கலாம்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

மருதாநதி, குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு