தூத்துக்குடி – கொழும்பு இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை!!

தூத்துக்குடி : தூத்துக்குடி – கொழும்பு இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை விரைவில் தொடங்கப்படும் என்று இந்திய கப்பல் துறை செயலர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.சேவையை மீண்டும் தொடங்க 2 நிறுவனங்கள் முன்வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Related posts

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது

தி.மலையில் பக்தர்கள் அலைமோதல்; அண்ணாமலையார் கோயிலில் 3 மணிநேரம் காத்திருந்து தரிசனம்