தூத்துக்குடியில் மீராசா என்பவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள மஞ்சள், பீடி இலைகள் பறிமுதல்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் மீராசா என்பவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள மஞ்சள், பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த 33 மூட்டை மஞ்சள் 21 மூட்டை பீடி இலைகள், ஆசிட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மஞ்சள், பீடி இலைகளை பறிமுதல் செய்த போலீசார், தலைமறைவாக உள்ள மீராசா என்பவரை தேடி வருகின்றனர்.

Related posts

ஜம்மு – காஷ்மீரில் நாளை மறுநாள் முதற்கட்ட வாக்குப்பதிவு: 24 தொகுதியில் பிரச்சாரம் ஓய்ந்தது

தமிழ்நாட்டில் 12 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது

ஜோ பைடன், கமலாவை கொல்ல யாரும் முயற்சி கூட செய்யவில்லை: எலான் மஸ்க் சர்ச்சை பதிவு