தூத்துக்குடி அருகே குக்கர் வெடித்து சத்துணவு அமைப்பாளர் படுகாயம்!!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே அரசு உதவி பெறும் பள்ளியில் குக்கர் வெடித்ததில் சத்துணவு அமைப்பாளர் படுகாயமடைந்தார். ராமகிருஷ்ணா நடுநிலைப்பள்ளியில் பணியாற்றும் சத்துணவு அமைப்பாளர் கருப்பாயி (45)க்கு பலத்த காயம் ஏற்பட்டது. குக்கர் வெடித்ததில் பலத்த காயம் அடைந்த கருப்பாயி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related posts

தொழிலதிபரிடம் ரூ.16 கோடி மோசடி செய்த விவகாரம் சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் வீடு உள்பட 4 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை: முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

அரவிந்த் கெஜ்ரிவால் கைது கண்டித்து ஆர்ப்பாட்டம் அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரை ஒன்றிய பாஜ ஆட்சி நீடிப்பது சந்தேகம்: ஆர்.எஸ்.பாரதி பேச்சு

முதல்வர் குறித்து வாட்ஸ்அப்பில் அவதூறு பதிவு முன்னாள் டிஜிபி நட்ராஜ் வருத்தம் தெரிவித்தார்: பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்து வாட்ஸ்அப் குழுவில் பதிவிட உயர்நீதிமன்றம் உத்தரவு