தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்..!!

தூத்துக்குடி: அதிக கட்டணம் வசூலிப்பதாக கூறி காமராஜர் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வாயில் முன்பு மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related posts

மக்கள் பணி, கட்சிப் பணியை தொய்வின்றி தொடர்வோம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு

ஒவ்வொரு மாதமும் அதிகபட்சமாள மின்னணு பண பரிவர்த்தனை மூலம் பயணச் சீட்டு வழங்கும் அரசு பஸ் கண்டக்டர்களுக்கு பரிசு

பீகாரில் உள்ள அனைத்து பாலங்களையும் ஆய்வு செய்ய உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்