சென்னை மெட்ரோ ரயிலின் 2-ம் கட்ட 3-வது வழித்தடத்தில் சுரங்கம் தோண்டும் பணி அடையாறு வரை நிறைவு

சென்னை: சென்னை மெட்ரோ ரயிலின் 2-ம் கட்ட 3-வது வழித்தடத்தில் சுரங்கம் தோண்டும் பணி அடையாறு வரை நிறைவு பெற்றுள்ளது. கிரீன்வேஸ் சாலையில் இருந்து அடையாறு நிலையம் வரை சுரங்கம் தோண்டும் பணியை காவேரி இயந்திரம் நிறைவு செய்தது . சென்னையில் 116.1 கி.மீ. நீளத்துக்கு 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

Related posts

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் அனைத்து சட்டக் கல்லூரிகளையும் முடிவிடலாமே: உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி

புதுக்கோட்டையில் துயரம்.. வருவாய் கோட்டாட்சியர் கார் மோதியதில் பைக்கில் சென்ற 2 பேர் உயிரிழப்பு!!