கர்நாடகா: துங்கபத்ரா அணையின் உபரி நீர் மதகு உடைந்தது. கர்நாடகத்தில் உள்ள துங்கபத்ரா அணையின் உபரி நீர் வெளியேற்றும் மதகு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. உபரி நீர் வெளியேற்றும் மதகு கழன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் நீர் வெளியேறி வருகிறது.