துங்கபத்ரா அணையின் உபரி நீர் மதகு உடைந்தது

கர்நாடகா: துங்கபத்ரா அணையின் உபரி நீர் மதகு உடைந்தது. கர்நாடகத்தில் உள்ள துங்கபத்ரா அணையின் உபரி நீர் வெளியேற்றும் மதகு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. உபரி நீர் வெளியேற்றும் மதகு கழன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் நீர் வெளியேறி வருகிறது.

Related posts

ரிக்டர் அளவுகோல் (Richter magnitude scale)

பெண் மருத்துவர்கள் இரவில் பணி செய்யக்கூடாது என கூற முடியாது : உச்சநீதிமன்றம்

பெண் மருத்துவர்கள் இரவில் பணி செய்யக்கூடாது என கூற முடியாது: உச்சநீதிமன்றம் கருத்து