டிடிஎஃப் வாசன் தனது செல்போனை ஒப்படைக்க மதுரை அண்ணாநகர் காவல் நிலையம் நோட்டீஸ்

சென்னை: டி.டி.எஃப். வாசன் தனது செல்போனை ஒப்படைக்க காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. செல்போனில் பேசியபடி கார் ஓட்டிய வழக்கில் மதுரை அண்ணாநகர் காவல்நிலையம் நோட்டீஸ் அனுப்பியது. 10 நாட்களுக்கு மதுரை அண்ணாநகர் காவல்நிலையத்தில் கையெழுத்திட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சாலை விதிகளை மீறிய புகாரில் டிடிஎஃப் வாசன் நேற்று ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

Related posts

குனோ தேசிய பூங்காவில் சிவிங்கி புலிகளை காக்க தென்ஆப்பிரிக்காவில் இருந்து தைலம் இறக்குமதி

பாஜவை நாட்டை விட்டு வெளியேற்றுவோம்: ஹேமந்த் சோரன் சூளுரை

பனி லிங்கத்தை தரிசிக்க 6,619 பக்தர்கள் அடங்கிய 3வது குழு அமர்நாத் பயணம்