காவல்துறை சோதனை சாவடிக்குள் புகுந்த லாரி

திருச்சி: குடமுருட்டி பகுதியில் மாநகர காவல் துறை சோதனைச் சாவடியில் புகுந்த கண்டெய்னர் லாரியால் பரபரப்பு நிலவியது. சோதனைச்சாவடியின் முன்பகுதியில் உள்ள shed மீது மோதி லாரி நின்றது. காவலர்கள் கட்டடத்தின் உட்பகுதியில் இருந்ததால் காயங்கள் இன்றி தப்பினர்

Related posts

மெரினா உயிரிழப்பு- மனித உரிமைகள் ஆணையத்தில் அதிமுக புகார்

திருச்செந்தூர் கோவிலில் ஜுன் மாதத்திற்குள் திருப்பணி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் ஊழியர்கள் கைது: காஞ்சிபுரத்தில் பரபரப்பு