திருச்சி: குடமுருட்டி பகுதியில் மாநகர காவல் துறை சோதனைச் சாவடியில் புகுந்த கண்டெய்னர் லாரியால் பரபரப்பு நிலவியது. சோதனைச்சாவடியின் முன்பகுதியில் உள்ள shed மீது மோதி லாரி நின்றது. காவலர்கள் கட்டடத்தின் உட்பகுதியில் இருந்ததால் காயங்கள் இன்றி தப்பினர்
திருச்சி: குடமுருட்டி பகுதியில் மாநகர காவல் துறை சோதனைச் சாவடியில் புகுந்த கண்டெய்னர் லாரியால் பரபரப்பு நிலவியது. சோதனைச்சாவடியின் முன்பகுதியில் உள்ள shed மீது மோதி லாரி நின்றது. காவலர்கள் கட்டடத்தின் உட்பகுதியில் இருந்ததால் காயங்கள் இன்றி தப்பினர்