சென்னை: பல்லாவரத்தில் பெண் மருத்துவருக்கு ஆபாச படங்களை அனுப்பி தொல்லை அளித்த சக மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் தனியார் மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் மருத்துவர் சுரேஷ்குமார் (27) கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை: பல்லாவரத்தில் பெண் மருத்துவருக்கு ஆபாச படங்களை அனுப்பி தொல்லை அளித்த சக மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் தனியார் மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் மருத்துவர் சுரேஷ்குமார் (27) கைது செய்யப்பட்டுள்ளார்.