Latest இந்தியா செய்திகள் திரிபுராவில் 800 மாணவர்களுக்கு எச்.ஐ.வி. பாதிப்பு!! NithyaJuly 9, 2024, 4:30 pm0265 views அகர்டல: திரிபுரா மாநிலத்தில் எச்.ஐ.வி.யால் 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. திரிப்புராவில் எச்.ஐ.வி. பாதிப்பால் 47 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.