திரிபுராவில் ஜெகன்னாதர் ரத யாத்திரையின் போது யர் மின் அழுத்த கம்பியில் உரசி விபத்து; 6 பேர் பலி

திரிபுரா மாநிலம் உனாகோடி மாவட்டம் குமார்காட் பகுதியில் ஜெகன்னாதர் ரத யாத்திரையின் போது, ரதம் உயர் மின் அழுத்த கம்பியில் உரசி விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது