போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை சென்னையில் தொடங்கியது

சென்னை: ஸ்டிரைக் அறிவித்துள்ள போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. ஊதிய உயர்வு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளுக்காக தொழிற்சங்கங்கள் நாளை முதல் ஸ்டிரைக் அறிவித்துள்ளனர். கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் சாத்தியம் பற்றி நிதித்துறை செயலருடன் சற்றுமுன் அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.

 

Related posts

மாநில சுயாட்சி கொள்கையை வென்றெடுக்க உறுதி ஏற்போம்

திருச்சூரில் இருந்து வந்த ஏடிஎம் கொள்ளையர்கள் வெப்படை அருகே பிடிபட்ட பரபரப்பு காட்சி வெளியானது!

மராட்டிய சட்டப்பேரவைக்கு நவம்பர் மாதம் 26-ம் தேதிக்குள் தேர்தல்!