இரு நாடுகள் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பினார் பிரதமர் மோடி

டெல்லி: ரஷ்யா, ஆஸ்திரியா ஆகிய நாடுகளின் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி நாடு திரும்பினார். ரஷ்யாவில் இருநாட்கள் பயணம் மேற்கொண்ட மோடி அங்கிருந்து ஆஸ்திரியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றார். ஆஸ்திரியாவில் இருந்து நேற்றிரவு புறப்பட்ட பிரதமர் மோடி டெல்லி விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.

Related posts

புரட்சி பாரதம் கட்சி தலைவராக பூவை எம்.ஜெகன் மூர்த்தி 22 ஆண்டுகள் நிறைவு: மாபெரும் கிரிக்கெட் போட்டி

வியாட்நாமில் யாகி புயல் தாக்கியதில் 14 பேர் பலி; 176 பேர் காயம்

குஜராத்தில் 4 குழந்தைகள் உட்பட 12 பேர் மர்ம காய்ச்சலால் பலி