சென்னை: டிரில்லியன்ட் நிறுவனம் ரூ.2000 கோடி மதிப்பில் தனது உற்பத்தி ஆலையை தமிழ்நாட்டில் விரிவாக்கம் செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுதாகியுள்ளது. நைக் நிறுவனத்துடன் காலணி உற்பத்தியை விரிவுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.