டிரில்லியன்ட் நிறுவனம் ரூ.2000 கோடி மதிப்பில் தனது உற்பத்தி ஆலையை தமிழ்நாட்டில் விரிவாக்கம் செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

சென்னை: டிரில்லியன்ட் நிறுவனம் ரூ.2000 கோடி மதிப்பில் தனது உற்பத்தி ஆலையை தமிழ்நாட்டில் விரிவாக்கம் செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுதாகியுள்ளது. நைக் நிறுவனத்துடன் காலணி உற்பத்தியை விரிவுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்