திருச்சி ராமநாதபுரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை

திருச்சி: திருச்சி ராமநாதபுரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். திருச்சியில் தீபாவளி வசூல் செய்த மாவட்ட விற்பனை குழு செயலாளரிடம் ரூ. 70,000 பிடிப்பட்டது. ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாரில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிய உத்தரவு: பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அதிரடி

டாக்டர் வீட்டில் 65 சவரன் திருடிய இளம்பெண் கைது

வக்பு சட்டத்திருத்த மசோதா குறித்து கருத்தரங்கு; காதர் மொகிதீன் தலைமையில் நடந்தது