திருச்சி மார்க்கமாக செல்லும் 4 ரயில் சேவைகள் இன்று ரத்து!!

திருச்சி : திருச்சி மார்க்கமாக செல்லும் 4 ரயில் சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. திருச்சி – கரூர், கரூர் – சேலம், சேலம் – கரூர், கரூர்- திருச்சி இடையேயான முன்பதிவிலா ரயில் சேவை இன்று ரத்தாகியுள்ளது. திருச்சி ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளால் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

Related posts

ஆம்ஸ்ட்ராங் படுகொலை அதிர்ச்சி அளிக்கிறது: தவெக தலைவர் விஜய்

ஹத்ராஸ் நெரிசலில் சிக்கி 123 பேர் உயிரிழந்த சம்பவத்தில் சாமியாரின் உதவியாளர் கைது

திருச்சி மாவட்டம் பாடாலூர் அருகே இன்று அதிகாலை விபத்து: காரில் பயணித்த பெண் பலி