திருச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 5 உணவகங்களுக்கு சீல்..!!

திருச்சி: திருச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 5 உணவகங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. சங்கிலியாண்டபுரம், மணப்பாறை உள்ளிட்ட பகுதியில் உணவகங்களுக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்