திருச்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை

திருச்சி: மண்ணச்சநல்லூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர். தாய் கீர்த்திகா, அவரது மகன் கோகுல்நாத் (14), மகள் சாய் நந்தினி (11) ஆகியோர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

Related posts

திருமங்கலம் அருகே கார் மோதிய விபத்தில் 7 வயது சிறுமி பலி

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வலுவான எதிர்காலத்தை கட்டமைப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

BNY மெலன் வங்கியின் உயர் அலுவலர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிகாகோவில் சந்தித்து தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு!