திருச்சி – சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் வீலிங் செய்து கொண்டே பட்டாசு வெடித்த இளைஞர் மணிகண்டன் கைது!!

திருச்சி : திருச்சி – சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் வீலிங் செய்து கொண்டே பட்டாசு வெடித்த இளைஞர் மணிகண்டன் கைது செய்யப்பட்டார்.போலீசிடம் சிக்காமல் இருக்க ஹெல்மெட் அணிந்தவாறு இளைஞர் மணிகண்டன், பைக்கில் வீலிங் செய்து பட்டாசு வெடித்தார்.

Related posts

விக்கிரவாண்டியில் விஜய் கட்சி மாநாடு நடத்த காவல் துறை அனுமதி

தஞ்சை அருகே ஆற்றில் மூழ்கி 2 பக்தர்கள் பலி ; 3 பேரை தேடும் பணி தீவிரம்

வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்