திருச்சியில் பயங்கரம்: தனியாக வசித்த மூதாட்டியை கொலை செய்து நகைகள் கொள்ளை..!!

திருச்சி: திருச்சி அருகே தொட்டியம் ஐயப்பன் நகரில் தனியாக வசித்த மூதாட்டி ராஜேஸ்வரியை கொலை செய்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மூதாட்டி ராஜேஸ்வரியை கொலை செய்து விட்டு நகைகளை கொள்ளையடித்தவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related posts

தமிழக அமைச்சர் அன்பில் மகேஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்!!

கர்மவீரர் காமராஜர் அவர்களையும் அவர் ஆற்றிய சேவைகளையும் எந்நாளும் நினைவில் வைத்து போற்றுவோம்: டி.டி.வி. தினகரன்

ஈரானுக்கு அவசியமில்லாமல் செல்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும்: இந்திய வெளியுறவுத் துறை அறிவுறுத்தல்