திருச்சி அருகே நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரி மீது வேன் மோதியதில் 18 பேர் காயம்

திருச்சி: திருவெறும்பூர் அருகே நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரி மீது வேன் மோதியதில் 18 பேர் காயம் அடைந்தனர். சமயபுரம் சென்ற பக்தர்களின் வேன் மோதியதில் 18 பேர்  காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

அமெரிக்காவின் பெடரல் வங்கி வட்டி விகிதம் குறைப்பு

புதுவை முத்தியால்பேட்டையில் அறக்கட்டளை என்று கூறி பாஜகவில் சேர்த்ததாக புகார்..!!

மத்திய பிரதேசத்தில் சோகம்: ஆட்டோ-லாரி மோதல்; 3 பெண் உள்பட 7 பேர் பலி