திருச்சி நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து

தேனி: திருச்சி – சேலம் நெடுஞ்சாலையில் தாமரைக்குளம் அருகே கட்டுப்பாட்டை இழந்து லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. லாரி ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததே விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related posts

மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்துக்கு ஐ.நா.விருது.. திட்டத்தின் ஆழமான தாக்கத்திற்கு விருது என்பது ஒரு சான்றாகும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!!

தமிழ்நாட்டில் 33 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது: ப.சிதம்பரம் பேட்டி