திருச்சி கொள்ளிடம் ஆற்றுக்குள் இருந்த 2 உயரழுத்த மின் கோபுரங்கள் சரிந்து விழுந்ததால் பரபரப்பு

திருச்சி: திருச்சி கொள்ளிடம் ஆற்றுக்குள் இருந்த 2 உயரழுத்த மின் கோபுரங்கள் சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு ஆற்றின் நடுவே இருந்த ஒரு உயர் மின்னழுத்த கோபுரம் சரிந்து விழுந்தது. இன்று அதிகாலை 5 மணி அளவில் மற்றொரு உயர் மின்னழுத்த கோபுரம் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கியது.

Related posts

தமிழ்நாட்டில் உயர்கல்வியில் தரம் சரியில்லை என ஆளுநர் கூறியதற்கு அமைச்சர் பொன்முடி பதிலடி

மகாவிஷ்ணு விவகாரத்தில் நாளை மறுநாள் அறிக்கை தாக்கல் செய்யப்படும்: பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் தகவல்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 1556 கிலோ கெட்டு போன இறைச்சி பறிமுதல்