திருச்சி காந்தி சந்தை அனைத்து தரைக்கடை சில்லறை காய்கறி கடைகள் சங்கம் சார்பில் ஆகஸ்ட் 5ல் போராட்டம்

திருச்சி: திருச்சி காந்தி சந்தை அனைத்து தரைக்கடை சில்லறை காய்கறி கடைகள் சங்கம் சார்பில்
ஆகஸ்ட் 5ல் போராட்டம் நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருச்சி மாநகராட்சி, காவல்துறையைக் கண்டித்து சாலையில் கடைபோட போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணத்தை பெற்றுக் கொண்டு மாநகராட்சியும், காவல்துறையும் தற்காலிகமாக செயல்பட அனுமதி அளிப்பதாக புகார் அளித்துள்ளனர்.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி