திருச்சி: திருச்சி காந்தி சந்தை அனைத்து தரைக்கடை சில்லறை காய்கறி கடைகள் சங்கம் சார்பில்
ஆகஸ்ட் 5ல் போராட்டம் நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருச்சி மாநகராட்சி, காவல்துறையைக் கண்டித்து சாலையில் கடைபோட போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணத்தை பெற்றுக் கொண்டு மாநகராட்சியும், காவல்துறையும் தற்காலிகமாக செயல்பட அனுமதி அளிப்பதாக புகார் அளித்துள்ளனர்.