திருச்சி அருகே டிப்பர் லாரி மோதியதில் நடந்து சென்ற திருநங்கைகள் இருவர் உயிரிழப்பு..!!

திருச்சி: திருச்சி மாவட்டம் அரியமங்கலம் அருகே டிப்பர் லாரி மோதியதில் நடந்து சென்ற திருநங்கைகள் இருவர் உயிரிழந்தனர். நிகழ்விடத்திலேயே திருநங்கை தன்யா இறந்த நிலையில் மற்றொரு திருநங்கை தமிழ் மருத்துவமனையில் இறந்தார்.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்