திருச்சி: திருச்சி மாவட்டம் அரியமங்கலம் அருகே டிப்பர் லாரி மோதியதில் நடந்து சென்ற திருநங்கைகள் இருவர் உயிரிழந்தனர். நிகழ்விடத்திலேயே திருநங்கை தன்யா இறந்த நிலையில் மற்றொரு திருநங்கை தமிழ் மருத்துவமனையில் இறந்தார்.
திருச்சி: திருச்சி மாவட்டம் அரியமங்கலம் அருகே டிப்பர் லாரி மோதியதில் நடந்து சென்ற திருநங்கைகள் இருவர் உயிரிழந்தனர். நிகழ்விடத்திலேயே திருநங்கை தன்யா இறந்த நிலையில் மற்றொரு திருநங்கை தமிழ் மருத்துவமனையில் இறந்தார்.