திருச்சி மாவட்டத்தில் 18ம் தேதி முதல்வர் பயணிக்கும் வழித்தடத்தில் டிரோன்கள் பறக்க தடை விதிப்பு..!!

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் 18ம் தேதி முதல்வர் பயணிக்கும் வழித்தடத்தில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி டிரோன்களை பறக்கவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் பிரதீப்குமார் அறிவித்துள்ளார்.

Related posts

இயக்குநர் பார்த்திபன் அளித்த புகாரில் கோவையை சேர்ந்த கிராபிக்ஸ் மேற்பார்வையாளர் மீது வழக்கு!!

புதிய குற்றவியல் சட்டங்களை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்: ஒன்றிய அரசுக்கு சீமான் கோரிக்கை

சென்னையில் சிபிஐ அதிகாரி எனக் கூறி பணம் பறிப்பு..!!