திருச்சி அருகே கார் மீது மோதிய அரசு பேருந்து, பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழப்பு

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கார் மீது மோதிய அரசு பேருந்து, பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். கல்கொத்தனூர் என்ற இடத்தில் நிகழ்ந்த விபத்தில் அரசு பேருந்து தலை கீழாக கவிழ்ந்ததில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Related posts

காங்கேயம் அருகே அறநிலைய ஊழியருக்கு கத்திக்குத்து: தலைமறைவானவருக்கு போலீஸ் வலைவீச்சு

மின்னஞ்சல் மூலம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடி குண்டு மிரட்டல்: மிரட்டல் விடுத்த நபர் குறித்து கோட்டூர்புரம் போலீசார் விசாரணை

நீட் எனும் சமூக அநீதிக்கு எதிராக திமுகவின் போரில் இன்று ஒலிக்கும் முழக்கங்கள் நாளைய வெற்றிக்கான அறிவிப்புகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு