திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் வருகை உயர்வு..!!

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் நவம்பர் மாதத்தில் மட்டும் 39 ஆயிரம் பேர் வருகை புரிந்துள்ளனர். திருச்சியில் நவம்பர் மாதத்தில் மட்டும் அதிகபட்சமாக 39,073 பேர் விமானத்தில் பயணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2023 நவம்பர் மாதத்தில் 9 ஆயிரம் பேர் திருச்சியில் இருந்து மும்பைக்கு விமானத்தில் பயணித்துள்ளனர். 2018ல் செப்டம்பர் மாதத்தில் 35,528 பேர் விமானத்தில் பயணித்தது அதிகபட்சமாக இருந்தது.

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்