திருச்சி: லால்குடி அருகே நத்தமாங்குடியில் விஏஓ சரவணன், கிராம உதவியாளர் கோகிலா மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வீட்டிற்கு புதிய மின்இணைப்பு பெறுவதற்கு ஆவணங்களை வழங்காததால் எழில்நிலவன் என்பவர் தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருச்சி: லால்குடி அருகே நத்தமாங்குடியில் விஏஓ சரவணன், கிராம உதவியாளர் கோகிலா மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வீட்டிற்கு புதிய மின்இணைப்பு பெறுவதற்கு ஆவணங்களை வழங்காததால் எழில்நிலவன் என்பவர் தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.