திருச்சி அருகே விஏஓ, கிராம உதவியாளர் மீது தாக்குதல்..!!

திருச்சி: லால்குடி அருகே நத்தமாங்குடியில் விஏஓ சரவணன், கிராம உதவியாளர் கோகிலா மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வீட்டிற்கு புதிய மின்இணைப்பு பெறுவதற்கு ஆவணங்களை வழங்காததால் எழில்நிலவன் என்பவர் தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Related posts

திருப்பூர் அருகே விபத்து; சென்னை சிறுவன் பலி: 7 பேர் படுகாயம்

குட்கா முறைகேடு வழக்கு: மாஜி அமைச்சர்கள், டிஜிபிக்கள் நீதிமன்றத்தில் ஆஜர்; விசாரணை 23ம் தேதிக்கு தள்ளிவைப்பு

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே சஞ்சய் என்ற 3 வயது சிறுவன் கொலை..!!