Latest செய்திகள் தமிழகம் திருச்சி சிறுகனூர் அருகே கொட்டகையில் ஏற்பட்ட மின்கசிவால் விவசாயி, 8 ஆடுகள் உயிரிழப்பு..!! NithyaJuly 10, 2023, 11:28 am0234 views திருச்சி: திருச்சி சிறுகனூர் அருகே கொட்டகையில் ஏற்பட்ட மின்கசிவால் விவசாயி சவரிமுத்து, 8 ஆடுகள் உயிரிழந்தனர். தோட்டத்தில் இருந்து கொட்டகைக்கு மின்இணைப்பு கொடுத்த நிலையில் மின்கசிவு ஏற்பட்டு விவசாயி உயிரிழந்தார்.