திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே குப்பைத் தொட்டியில் பதுக்கி மது விற்ற 2 பேர் கைது!!

திருச்சி: திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே குப்பைத் தொட்டியில் வைத்து மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட 2 பேரிடம் இருந்து 100 மதுபாட்டில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

டாஸ்மாக் காலி பாட்டில்களை பெறும் திட்டம் செப். முதல் அமல்: ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகம் தகவல்

மயிலாடுதுறையில் நாளை நாகப்பபடையாட்சியார் நினைவு நாள்: பொன்குமார் மரியாதை

கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற 2 தமிழக வீரர்களுக்கு வரவேற்பு