திருச்சி: லால்குடியில் ரவுடி நவீன்குமார் கொலை வழக்கில் மணிகண்டன் (35) என்பவர் கைது செய்யப்பட்டார். முக்கிய குற்றவாளியான ரவுடி கலைப்புலி ராஜா துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி: லால்குடியில் ரவுடி நவீன்குமார் கொலை வழக்கில் மணிகண்டன் (35) என்பவர் கைது செய்யப்பட்டார். முக்கிய குற்றவாளியான ரவுடி கலைப்புலி ராஜா துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.