திருச்சி ரவுடி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது..!!

திருச்சி: லால்குடியில் ரவுடி நவீன்குமார் கொலை வழக்கில் மணிகண்டன் (35) என்பவர் கைது செய்யப்பட்டார். முக்கிய குற்றவாளியான ரவுடி கலைப்புலி ராஜா துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Related posts

இலை கட்சியில் ரெண்டாம் கட்ட தலைவர்களுக்குள் பிளவு ஏற்படும் நிலை வந்திருப்பதை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

வெவ்வெறு மதம் என்பதால் பெற்றோர் எதிர்ப்பு; காஷ்மீருக்கு விமானத்தில் பறந்து தம்பதியாக திரும்பிய காதல் ஜோடி: பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம்

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி; நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் சுவாமி தரிசனம்: 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு