Latest செய்திகள் தமிழகம் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உருளைக்கிழங்கு வியாபாரியிடம் ரூ.3 லட்சம் பறிமுதல் MuthuKumarMarch 19, 2024, 9:57 am0138 views திருச்சி: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உருளைக்கிழங்கு வியாபாரி சக்திவேலிடம் ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யபட்டுள்ளது. உரிய ஆவணங்கள் இன்றி பணத்தை கொண்டு சென்றதாகக் கூறி தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.