திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உருளைக்கிழங்கு வியாபாரியிடம் ரூ.3 லட்சம் பறிமுதல்

திருச்சி: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உருளைக்கிழங்கு வியாபாரி சக்திவேலிடம் ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யபட்டுள்ளது. உரிய ஆவணங்கள் இன்றி பணத்தை கொண்டு சென்றதாகக் கூறி தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related posts

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு