திருச்சி: ஐஸ்வர்யா தங்க மாளிகை என்ற பெயரில் திருச்சி, கோவை, மதுரை, தஞ்சையில் மோசடி; பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் அளித்துள்ளனர். தஞ்சாவூரைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவில் புகாரளித்துள்ளனர். நகைச்சீட்டு, பணம் இரட்டிப்பு போன்ற திட்டங்களை அறிவித்து கோடிக்கணக்கில் ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.