திருச்சியில் நகைச்சீட்டு, பணம் இரட்டிப்பு போன்ற திட்டங்களை அறிவித்து பல கோடி மோசடி..!!

திருச்சி: ஐஸ்வர்யா தங்க மாளிகை என்ற பெயரில் திருச்சி, கோவை, மதுரை, தஞ்சையில் மோசடி; பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் அளித்துள்ளனர். தஞ்சாவூரைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவில் புகாரளித்துள்ளனர். நகைச்சீட்டு, பணம் இரட்டிப்பு போன்ற திட்டங்களை அறிவித்து கோடிக்கணக்கில் ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Related posts

திருத்தணியில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள்: அமைச்சர் சா.மு.நாசர் ஆய்வு

உச்சநீதிமன்ற கேன்டீனில் அசைவ உணவுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு!

தமிழ்நாட்டில் 14 மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு!